பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய்த்தவரைக் கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும் அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட இத் தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கிப் பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார்.