பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எண்ணிஇல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டித் தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப மண்ணில் அருள் புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார்.