பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தலக்கமே செய்து வாழ்ந்து, தக்க ஆறு ஒன்றும் இன்றி, விலக்குவார் இலாமையாலே, விளக்கத்தில் கோழி போன்றேன்; மலக்குவார், மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே!