பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சேலின் நேர்-அனைய கண்ணார் திறம் விட்டு, சிவனுக்கு அன்பு ஆய், பாலும் நல்-தயிர் நெய்யோடு பலபல ஆட்டி, என்றும் மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று காலனை உதைப்பர் போலும்-கடவூர்வீரட்டனாரே.