பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும்- இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய, வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி கந்திருவங்கள் கேட்டார்-கடவூர்வீரட்டனாரே.