பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மாயத்தை அறியமாட்டேன்; மையல் கொள் மனத்தன் ஆகி, பேய் ஒத்து, கூகை ஆனேன்; பிஞ்ஞகா! பிறப்பு ஒன்று இல்லீ! நேயத்தால் நினையமாட்டேன்; நீதனே! நீசனேன் நான் காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீரட்டனீரே!