பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பழி உடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து வழி இடை வாழமாட்டேன்; மாயமும் தெளியகில்லேன்; அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக் கழி இடைத் தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே!