பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழுங்காலை, தொண்டு இரைத்து அண்டர் கோனைத் தொழுது, அடி வணங்கி, எங்கும் வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம் புரத்து அடிகள் தம்மைக் கொண்டு, நல் கீதம் பாடக் குழகர் தாம் இருந்த ஆறே!