பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை, பிடிக் களிறு என்னத் தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் தொடுத்த நல் மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவி ஏத்த, வடித் தடங்கண்ணி பாகர்-வலம்புரத்து இருந்த ஆறே!