பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கருவரை அனைய மேனிக் கடல் வண்ணன் அவனும் காணான்; திரு வரை அனைய பூமேல் திசை முகன் அவனும் காணான்; ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார், ஓங்கி வந்து(வ்) அருமையின் எளிமை ஆனார் அவர், வலம்புரவனாரே.