பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம் தன்னை ஆள் வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக் கீழ், அன்று, தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி, ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே.