பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நினைக்கின்றேன், நெஞ்சு தன்னால் நீண்ட புன் சடையினானே! அனைத்து உடன் கொண்டு வந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி; புனை(க்)கின்றேன், பொய்ம்மை தன்னை; மெய்ம்மையைப் புணர மாட்டேன்; எனக்கு நான் செய்வது என்னே, இனி? வலம் புரவனீரே!