பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு, பறை கிழித்தனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு, திறை கொணர்ந்து ஈண்டி, தேவர், செம்பொனும் மணியும் தூவி, அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .