பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மணம் என மகிழ்வர், முன்னே, மக்கள் தாய் தந்தை சுற்றம், பிணம் எனச் சுடுவர், பேர்த்தே; பிறவியை வேண்டேன், நாயேன்; பணை இடைச் சோலை தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் அணை வினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .