திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

சொல்லிடில் எல்லை இல்லை, சுவை இலாப் பேதை வாழ்வு;
நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன் அல்லேன்;
மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும்
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

பொருள்

குரலிசை
காணொளி