பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
சொல்லிடில் எல்லை இல்லை, சுவை இலாப் பேதை வாழ்வு; நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன் அல்லேன்; மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .