திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

அறுபதும் பத்தும், எட்டும், ஆறினோடு அஞ்சு-நான்கும்,
துறு பறித்தனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆகச் சொல்லார்;
நறு மலர்ப்பூவும் நீரும் நாள் தொறும் வணங்குவார்க்கு(வ்)
அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

பொருள்

குரலிசை
காணொளி