பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன், தடமுலைக்கண் அம் சொலார் பயிலும் ஆரூர் அப்பனை, ஊரன் அஞ்சி செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார், நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே .