பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லாக் குரம்பை வாய்க் குடி இருந்து குலத்தினால் வாழ மாட்டேன்; விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும் அரும்பு வாய் மலரும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .