பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தாழ்வு எனும் தன்மை விட்டு, தனத்தையே மனத்தில் வைத்து, வாழ்வதே கருதி, தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்; ஆழ் குழிப்பட்ட போது, அலக்கணில், ஒருவர்க்கு ஆவர்; யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .