திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மண் ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண் என்று இருந்தது தீவினை சேர்ந்தது
விண் நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல்
எண் இன்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி