திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரிரை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டுச்
சூரை அம் காட்டு இடைக் கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார் களே.

பொருள்

குரலிசை
காணொளி