திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கைவிட்டு நாடிக் கருத்து அழிந்து அச்சற
நெய் அட்டிச் சோறு உண்ணும் ஐவரும் போயினார்
மை இட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய் விட்டுப் போக விடை கொள்ளும் ஆறே.

பொருள்

குரலிசை
காணொளி