பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும் ஊர்த் துறைக் காலே ஒழிவர் ஒழிந்த பின் வேர்த் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி நீர்த் தலை மூழ்குவர் நீதி இலோரே.