திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாசந்தி பேசி மணம் புணர்ந்த அப்பதி
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை
ஆ சந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டுப்
பாசம் தீ சுட்டுப் பலி அட்டினார்களே.

பொருள்

குரலிசை
காணொளி