பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வைச்ச அகல் உற்றது கண்டு மனிதர்கள் அச்ச அகலாது என நாடும் அரும்பொருள் பிச்சது வாய்ப்பின் தொடர் உறு மற்றவர் எச்ச அகலா நின்று இளைக்கின்ற வாறே.