திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கி எழுப்பி அரும் கதிர் ஊட்டத்துத்
தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகிப்
பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அறத்
திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே.

பொருள்

குரலிசை
காணொளி