பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கி எழுப்பி அரும் கதிர் ஊட்டத்துத் தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகிப் பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அறத் திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே.