பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள் நாழிகை ஆக நமனை அளப்பர்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழ வல்லார் இச் சசி வன்னர் ஆமே.