திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத் திறந்து
எண்ணீர் இணை அடித் தாமரைக்கே செலத்
தெண்ணீர் சமாதி அமர்ந்து தீரா நலம்
கண்ணால் தொடே சென்று கால் வழி மாறுமே.

பொருள்

குரலிசை
காணொளி