திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சசி உதிக்கும் அளவும் துயில் இன்றிச்
சசி உதித்தானேல் தனது ஊண் அருந்திச்
சசி சரிக்கின்ற அளவும் துயிலாமல்
சசி சரிப்பின் கட்டன் கண் துயில் கொண்டதே.

பொருள்

குரலிசை
காணொளி