பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சசி உதிக்கும் அளவும் துயில் இன்றிச் சசி உதித்தானேல் தனது ஊண் அருந்திச் சசி சரிக்கின்ற அளவும் துயிலாமல் சசி சரிப்பின் கட்டன் கண் துயில் கொண்டதே.