பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்றிய ஈர் எண்கலையும் உடல் உற நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள் கன்றிய காலன் கருத்து உழி வைத்த பின் சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே.