பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈர் ஆறு பெண்கலை எண் இரண்டு ஆண் கலை பேராமல் புக்குப் பிடித்துக் கொடு வந்து நேராகத் தோன்றும் நெருப்பு உறவே பெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே.