பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே, நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும், அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும் குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!