பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பொய் ஆய செல்வத்தே புக்கு, அழுந்தி, நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை, ஆட்கொண்ட ஐயா! என் ஆர் உயிரே! அம்பலவா! என்று, அவன் தன் செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!