பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வல் நெஞ்சக் கள்வன், மன வலியன், என்னாதே, கல் நெஞ்சு உருக்கி, கருணையினால் ஆண்டுகொண்ட, அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன் பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!