பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
சட்டோ நினைக்க, மனத்து அமுது ஆம் சங்கரனை, கெட்டேன், மறப்பேனோ? கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்; சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!