பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்று ஆய், முளைத்து, எழுந்து, எத்தனையோ கவடு விட்டு, நன்று ஆக வைத்து, என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த என் தாதை; தாதைக்கும், எம் அனைக்கும், தம் பெருமான்! குன்றாத செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!