பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க, நாய் மேல் தவிசு இட்டு, நன்றாப் பொருட்படுத்த தீ மேனியானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!