பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கரு ஆய், உலகினுக்கு அப்புறம் ஆய், இப் புறத்தே மரு ஆர் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி, அரு ஆய், மறை பயில் அந்தணன் ஆய், ஆண்டுகொண்ட திரு ஆன தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!