பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கள்வன், கடியன், கலதி, இவன் என்னாதே, வள்ளல், வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே; உள்ளத்து உறு துயர், ஒன்று ஒழியாவண்ணம், எல்லாம் தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!