பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
நான் தனக்கு அன்பு இன்மை, நானும், தானும், அறிவோம்; தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்; ஆன கருணையும் அங்கு உற்றே தான்; அவனே கோன் என்னைக் கூட குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!