பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
நோய் உற்று, மூத்து, நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து, நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம், தாய் உற்று வந்து, என்னை ஆண்டுகொண்ட தன் கருணைத் தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!