பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர் பொய்த் தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர் அத்தன் இவன் என்று அடி பணிவாரே.