பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சத்தி தான் நிற்கின்ற ஐம் முகம் சாற்றிடில் உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும் தத்துவம் பூருவம் தற்புருடன் சிரம் அத் தகு கோரம் மகுடத்து ஈசனே.