பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து, தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான், மாயப் பிறப்பு அறுத்து, ஆண்டான்; என் வல் வினையின் வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ!