பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
முன் ஆய மால் அயனும், வானவரும், தானவரும், பொன் ஆர் திருவடி தாம் அறியார்; போற்றுவதே? எனாகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம் பல் நாகம் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!