பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பல் நாள் பரவிப் பணி செய்ய, பாத மலர் என் ஆகம் துன்னவைத்த பெரியோன், எழில் சுடர் ஆய், கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல் இணைகள் பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ!