பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வானவன், மால், அயன், மற்றும் உள்ள தேவர்கட்கும் கோன் அவன் ஆய் நின்று, கூடல் இலாக் குணக் குறியோன் ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய, போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ!