பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி, சிரம் மூன்று அற, தன் திருப் புருவம் நெரித்தருளி, உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே புரம் மூன்று எரித்தவார் பூவல்லி கொய்யாமோ!