பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
திண் போர் விடையான், சிவபுரத்தார் போர் ஏறு, மண்பால், மதுரையில் பிட்டு அமுது செய்தருளி, தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட, புண் பாடல் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!