திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நடமாடி எழுலகம் உய்யக் கொண்ட

நாயகரே! நான்மறையோர் தங்களோடும்

திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட

செல்வரே! உமதருமை தேரா விட்டீர்;

இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்

என்போல்வார்க்(கு) உடன்நிற்க இயல்வ தன்று;

தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்

தஞ்சுண்டா யங்கருதி நஞ்சுண்டீரே.

பொருள்

குரலிசை
காணொளி